tag:blogger.com,1999:blog-5586114575800884909.post2988180649244981956..comments2022-06-12T11:40:14.272+05:30Comments on டி. தருமராஜ்: யாரோtdharumaraj.blogspot.inhttp://www.blogger.com/profile/04723478441829193278noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5586114575800884909.post-49033647724775234902014-11-28T10:10:16.473+05:302014-11-28T10:10:16.473+05:30என்னுடைய அபிமான எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதியிருந...என்னுடைய அபிமான எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதியிருந்த கடிதத்தின் மூலமாக உங்கள் பிலாக்கை நான் படிக்க ஆரம்பித்தேன். ஜெயமோகனின் 'யானை டாக்டர்' தான் முதலில் படித்த் இலக்கியம். அதற்கப்புரம் என்னுடைய அன்றாட சோத்துக்கு ஒரே ஆதாரமான பழக்கடையையும் கூட கவனிக்காமல் அவரது அத்தனை எழுத்துகளையும் படித்து முடித்தேன். இப்பொழுது, அவர் இறங்கியிருக்கும் பாரதத்தை எழுதும் தவத்தையும் - எங்களைப் பொறுத்த வரை அவர் தவம் தான் செய்கிறார். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து மகானுபவ காரியங்கள் நடக்கும் போது அதை வணங்குங்கள். அல்லது தடை செய்யாமலாவது இருங்கள். நான் இங்கு எழுத வந்தது, என்னையும் கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் போன்ற எளிய வாசகர்களைப் பெற்ற ஜெயமோகன் எழுத்தையுன் இதோ நீங்கள் எழுதியுள்ள இந்த 'யாரோ' என்ற கதையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த எழுத்தில் என்னால் சற்றும் வாசிக்கமுடியவில்லை. பின்ன யாருக்குகாக எழுதுறீங்க தெரியவில்லை. கோணங்கி என்றொர் எழுத்தாளரைச் சொல்கிறார்கள் அவருக்குத் தம்பி போல் இருக்கிறது. தயவு செய்து என்னைப் போன்ற சாமானியர்களுக்காக எழுதும் ஜெயமோகனை அவமானம் செய்யாதீர்கள். <br /><br />பெருந்துறை கண்ணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-25578691989427696492014-11-27T13:09:04.409+05:302014-11-27T13:09:04.409+05:30The short story (if I am right) that is named as &...The short story (if I am right) that is named as 'YaarOO' has the tendency of subverting everything constructed in the process of narration to the extend of bullying the story itself in its last line. Brilliant piece with load of technical details. I don't know whether any one other than the academic system could understand the nuances of this story (like 'doctoral symptoms / syndrome). anyhow I am happy to read a post-modern short story in Tamil, which I never dreamed of. I would like to read your other fictional works. I enjoyed the game with names, VEDEPODEKEME, SK, Iraavatheeswaran, Athiappan and of course the nameless narrator.<br />- Siva Natesan, Bangalore<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-82574554023749702662014-11-27T08:07:49.362+05:302014-11-27T08:07:49.362+05:30ஜெயமோகனின் அனானிகளுக்கான பதிலா இந்த 'யாரோக்கள்...<br /><br />ஜெயமோகனின் அனானிகளுக்கான பதிலா இந்த 'யாரோக்கள்'?<br /><br />அரவேந்தன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-50500611757245067702014-11-27T06:10:21.255+05:302014-11-27T06:10:21.255+05:30மெட்ராஸ் திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க வந்த ...மெட்ராஸ் திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க வந்த இடத்தில் 'யாரோ' என்ற கதையைப் படிக்க முடிந்தது. எந்தவித உணர்ச்சிக் கொந்தளிப்பும் இல்லாத கதையையும் கூட பதட்டத்தோடு வாசிக்கும் படி எழுதுவதை உங்களின் பாணியாக நினைக்கிறேன். துண்டு துண்டுகளாய் - இன்னும் சரியாகச் சொன்னால், பின்னமடையும் மனிதர்களா - என்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை, அடையாளங்களை இழந்து விடுதல் பற்றிய குழப்பம், அப்படியொரு நிலை பற்றிய ஏக்கம் - நல்ல கதையைப் படித்த அனுபவம்.<br /><br />சுரேஷ் முத்துசாமிSuresh Mnoreply@blogger.com