tag:blogger.com,1999:blog-5586114575800884909.post7420868023810177890..comments2022-06-12T11:40:14.272+05:30Comments on டி. தருமராஜ்: இந்திய சமையலறையில் ஏன் மாட்டுக்கறி இல்லை?tdharumaraj.blogspot.inhttp://www.blogger.com/profile/04723478441829193278noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5586114575800884909.post-67109693009176577612015-11-19T11:05:17.106+05:302015-11-19T11:05:17.106+05:30தலித்கள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், கிறிஸ்தவர...தலித்கள், பழங்குடியினர், மலைவாழ் மக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் சமையலறைகளில் மாட்டுக்கறி சமைக்கத்தானே படுகின்றன. இவர்களின் எண்ணிக்கை சுமார் 40%க்கு மேல் வருமே. அவர்கள் இந்தியர்கள் இல்லை என்றா சொல்கிறீர்கள்... பெரும்பான்மை இந்துக்களின் சமையலறைகளில் ஏன் மாட்டுக்கறி இல்லை என்றுதானே தலைப்பு இருக்கவேண்டும்.writermahadevanhttps://www.blogger.com/profile/07718278890658383939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-68525765409241126012015-11-18T14:20:19.870+05:302015-11-18T14:20:19.870+05:3080களிலேயே மாட்டு இறைச்சி வாங்குவது கடினம். புரசைவா...80களிலேயே மாட்டு இறைச்சி வாங்குவது கடினம். புரசைவாக்கத்தில் இரு கடைகள் இருந்தன. அதுவும் மதியத்தோடு சரி. பாளையில் இருக்கும்போது மேலப்பாளையம் போய் வாங்குவோம். முன்னர் நாகர்கோவில் அனைதது ரொட்டிக் கடைகளிலும் கிடைத்தது. இப்போது போனால் கடை இருகுக்கு சரக்கைக் காணோம்.மாமூலன்https://www.blogger.com/profile/10033076830808130836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-23372080811313920132015-11-17T15:42:58.120+05:302015-11-17T15:42:58.120+05:30அதிபுத்திசாலித்தனத்தோடு எழுதப்பட்ட கட்டுரை. சொந்த...அதிபுத்திசாலித்தனத்தோடு எழுதப்பட்ட கட்டுரை. சொந்த அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு பெரிய சமூகவியல் முடிவுகளுக்கு எப்படி வரமுடிகிறது என்ற கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்ல உங்களால் முடியும்? நீங்கள் கட்டுரையில் சித்தரிப்பது போல மாட்டுக்கறி அப்படியொன்றும் கிடைக்க முடியாத விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. அது குறித்த உங்கள் முடிவிற்காக அது கிடைக்கவே முடியாத ஒன்று போல கதை உருவாக்கியதாக நினைக்கிறேன்.<br />Anonymousnoreply@blogger.com