tag:blogger.com,1999:blog-5586114575800884909.post8654409398199351711..comments2022-06-12T11:40:14.272+05:30Comments on டி. தருமராஜ்: போலச்செய்தலும் திரும்பச் செய்தலும் – 4 பார்ப்பன மோகம்tdharumaraj.blogspot.inhttp://www.blogger.com/profile/04723478441829193278noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5586114575800884909.post-33830289885278923182015-07-10T19:51:56.630+05:302015-07-10T19:51:56.630+05:30பெரும்பாலான கருத்து வேறுபாடுகளும், குழப்பங்களும் ஏ...பெரும்பாலான கருத்து வேறுபாடுகளும், குழப்பங்களும் ஏற்படுவதற்கான காரணம் (ஆய்வாளர்களுக்கிடையிலும்கூட) தனிநபர் கருத்துக்களுக்கும், சமூக நகர்விற்குக் காரணியாய் இருக்கும் கருத்தாக்கங்களுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாததே. <br /><br />சமூகவியல் என்பது ஒட்டுமொத்த தனிநபர்களின் கூட்டு உளவியல் அல்ல என்பது திட்டவட்டமாக நிறுவப்பட்டுள்ளது. உதரணமாக, கையூட்டு குற்றம் என்று தெரிந்து வைத்திருக்கும் நம்மில் பலரும் கையூட்டுக் கொடுக்க நேரிடுகிறது.<br /><br />தமிழகத்தில் அரசியல் நோக்கம் அற்ற சமூக ஆய்வுகள் அரிது. அரசியல் நோக்கற்ற சமூக ஆய்வுகள் பயனற்றவை என்ற கருத்துக் கூட நிறுவப்படுகிறது.ஓவியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-27238423229119741372014-12-12T15:39:05.614+05:302014-12-12T15:39:05.614+05:30//எழுதுவதற்கு முன் ஆசிரியர் திராவிட இயக்கத்தின் வர...//எழுதுவதற்கு முன் ஆசிரியர் திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் படித்திருக்க வேண்டாமா? //<br /><br />பெரியாருக்கு அந்த அவா இருந்ததாக தர்மராஜ் அவர்கள் சொல்லவில்லை. பொதுச் சமூக மனோநிலையையும், சமூக நகர்வுகளையும் குறித்து அப்படிச் சொல்கிறார். நமக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்தான். அப்படியெனில் ஏன் இரண்டே சாதிகள் மட்டுமே ஏற்பட்டிருக்காமல் போனது என்பது குறித்து நாம் விளங்கிக்கொள்ளவும், அதனை விளக்கவும் கடமைப்படுகிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-81554881691099949972014-11-24T16:59:29.930+05:302014-11-24T16:59:29.930+05:30அய்யா வன்பாக்கம் விஜயராகவன் //எல்லா சாதிகளின் ஆழ்ம...அய்யா வன்பாக்கம் விஜயராகவன் //எல்லா சாதிகளின் ஆழ்மனதிலும் ‘பிராமணராக’ மாறுவதற்கான வேட்கை ஒளிந்திருக்கிறது // என்று எழுதுவதற்கு முன் ஆசிரியர் திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் படித்திருக்க வேண்டாமா? பிராமண எதிர்ப்பையே தனது மூச்சாகக் கொண்டு இயங்கிய பெரியார் வாழ்ந்த மண்ணில் சமஸ்கிருதவயமாதல் என்பது ஆரிய ஊடுறுவல் அன்றி வேறு என்ன? நீ என்ன தான் போராடினாலும் உன் மண்ணிலிருந்து பிராமணனை விரட்ட முடியாது என்பதைத் தானே நீங்கள் சொல்லும்படி இருக்கிறது?<br /><br />AravendhanAravendhannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-47500255091752234182014-11-24T15:05:02.638+05:302014-11-24T15:05:02.638+05:30நெகடிவ் பின்னூட்டுனர்களுக்கு
இந்திய சமூகத்தைப் பற...நெகடிவ் பின்னூட்டுனர்களுக்கு<br /><br />இந்திய சமூகத்தைப் பற்றியும், பொதுவாக சமூகவியல், சித்தாந்ந்தகளைப் பற்றியும் பல மேற்குலக , ஜப்பானிய அறிஞர்கள் எழுதியுள்ளனர். இந்தியர்களும் எழுதியுள்ளனர். அவற்றை தமிழில் அலசி, எந்த அளவு அவற்றை ஏற்றுக் கொள்ளலாம் நிராகரிக்கலாம், எந்த அளவு லாபமடையலாம் என்பது தமிழக ஆய்வாளர்களின் தலையாய கடன்; அதைத்தான் டி.த. செய்கிறார்.வன்பாக்கம் விஜயராகவன்https://www.blogger.com/profile/16336764407971993989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-81512698994973419492014-11-24T14:17:25.142+05:302014-11-24T14:17:25.142+05:30வெள்ளையின ஆராய்ச்சியாளர்களே கோட்பாடுகளை உருவாக்க ம...வெள்ளையின ஆராய்ச்சியாளர்களே கோட்பாடுகளை உருவாக்க முடியும் என்ற கருத்தை மறுக்க வந்ததே சிறினிவாசின் 'சமஸ்கிருதவயமாதல்'. இந்திய மக்களைப் பற்றி பேசுவதானால் கூட அதற்கு வெளி நாட்டு வெள்ளைத்தோல் மகாபுத்திசாலிகள் தான் வேண்டும் என்பதை இன்னமும் நம்மால் பார்க்க முடியும். பூக்கோ என்பார், மார்க்ஸ் என்பார், தர்க்கெய்ம் என்பார் ஆனால், பார்த்தா சட்டர்ஜியையோ சிறினிவாசனையோ ராமானுஜனையோ அறிய மாட்டார். சபால்டர்ன் ஆய்வாளர்களின் தோற்றத்திற்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இந்திய சமூக அறிவியலின் தேவையை உணர்ந்து கொண்டவர்கள் சிறினிவாசின் பங்களிப்பை உதாசீனப்படுத்த மாட்டார்கள். அதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும்! அது எல்லா கோளாறுகளையும் கடந்து 'அகப்பார்வை'யை உடையது. உங்களது கட்டுரையில் சிறினிவாசிர்க்கான மரியாதை வழங்கப்பட்டது போலத் தெரியவில்லை.<br /><br />வெ. மூ. கணபதி சுப்பிரமணியன்<br />வெ.மூ. கணபதி சுப்பிரமணியன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-58746738582953879042014-11-24T13:56:46.107+05:302014-11-24T13:56:46.107+05:30பேராசிரியர் டி. தருமராஜின் இந்த கட்டுரை தொடருக்கு ...பேராசிரியர் டி. தருமராஜின் இந்த கட்டுரை தொடருக்கு சம்பந்தமில்லாத பதிவுகள் வருவதைப் பார்த்தால், குலைப்பதற்கோ நிறுத்துவதற்கோ யாரோ முயற்சி செய்வது போல் இருக்கிறது. ஏதோ இப்பொழுது தான் தமிழில் இது போன்ற செய்திகள் எழுதப்படுகின்றன. அதையும் பாதியிலேயே நிறுத்தும் படி ஆகிடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். அய்யா, இந்தக் கட்டுரையை நாங்கள் நண்பர்களாக சேர்ந்து வாசிக்கிறோம், குறிப்புகள் எடுக்கிறோம். பயனுள்ள தகவல்கள் உள்ளன. <br /><br />தமிழ்செல்வன், திருவண்ணாமலை தமிழ்செல்வன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-54781647451797058422014-11-24T13:29:21.111+05:302014-11-24T13:29:21.111+05:30there was no culture, tradition in india. there wa...there was no culture, tradition in india. there was no civilization also. after moguls and british rule only, indian people know what is culture and tradition. in no other part of the world, there was division among people. all were equal. if this logic is accepted, then there will not be any division among readers. krishnamoorthy, bangalore. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5586114575800884909.post-3749374100888835932014-11-24T12:45:46.544+05:302014-11-24T12:45:46.544+05:30I want to convey my displeasure in writing such a ...I want to convey my displeasure in writing such a complex so called 'intellectual' outpouring in the name of research. I do not understand why you scholars are projecting the image of India as a land of evils such as caste. I meet good number of European friends everyday in my profession and they all envy about our tradition and culture. But to know scholars who have been constantly projecting our country in a inferior manner would for certain hedge back the momentum we gain after rule of a monarch. I personally feel that what India requires is not social science but technology and development. அதற்கு இந்த மாதிரியான abstract logics will not definitely help. What you are writing seems to be story to me, not reality.Sridhar Kannannoreply@blogger.com