'தமிழ் நாட்டுப்புறவியல்' கிண்டில் பதிப்பு நேற்று (17-08-2020) வெளியானது. கோவை, பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ் துறை, ஐந்து நாட்கள் நடத்தும் நாட்டுப்புறவியல் கருத்தரங்கில் நேற்றைய எனது உரையின் தலைப்பு 'தமிழ் நாட்டுப்புறவியலை நோக்கி...'.
ஏறக்குறைய ஒரு நூல் வெளியீட்டு விழா நடந்து, அதன் இறுதியில் நான் பேசியிருக்கக்கூடும் என்றால் என்ன பேசியிருப்பேனோ அதை நேற்றைய கருத்தரங்கில் பேசினேன். அதன் காணொளி வடிவத்திற்கான் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
Comments