திருநெல்வேலியில் காற்றடிகாலம் தொடங்கி விட்டது.
காற்று சமுத்திரம் போல அலையடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வண்டி அளவு காணுகிற மணல் (எந்தப் பாலைவனத்திலிருந்து வந்ததோ தெரியவில்லை?), நகரெங்கும் ஏதோ அவசர ஜோலியாய் திரிந்து கொண்டிருக்கிறது. மின் கம்பங்களை மீறி வளர்ந்து விட்ட சாலையோர மரங்களை, மின்வாரிய ஊழியர்கள் அரக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'குத்தாலத்துல தண்ணி விழுதாமா?' என்று ஒருவரையொருவர் நலம் விசாரிப்பதும் தொடங்கி விட்டது.
குத்தால சீசன் திருநெல்வேலி பற்றி ஏன் யாருமே நாவல் எழுதவில்லை?
நான், திருநெல்வேலிக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இன்று மாலை (25-06-2016) புத்தக வெளியீட்டு விழா.
கவிஞர் தேவேந்திரபூபதி, ஓவியர் சந்ரு, இமையம், ராமாநுஜம், செல்வேந்திரன், இயக்குநர் தாமிரா, நண்பர் மயன் ரமேஷ்ராஜா - எல்லோரும் பேசுகிறார்கள்.
மாலை 5.30 மணிக்கு, திருநேல்வேலி ஹோட்டல் ஜானகிராமில் இருக்கும் அயோத்தியா ஹாலில் விழா நடைபெறுகிறது. இதையே அழைப்பாக ஏற்று வாருங்கள்.
காற்று சமுத்திரம் போல அலையடித்துக் கொண்டிருக்கிறது. ஒரு வண்டி அளவு காணுகிற மணல் (எந்தப் பாலைவனத்திலிருந்து வந்ததோ தெரியவில்லை?), நகரெங்கும் ஏதோ அவசர ஜோலியாய் திரிந்து கொண்டிருக்கிறது. மின் கம்பங்களை மீறி வளர்ந்து விட்ட சாலையோர மரங்களை, மின்வாரிய ஊழியர்கள் அரக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'குத்தாலத்துல தண்ணி விழுதாமா?' என்று ஒருவரையொருவர் நலம் விசாரிப்பதும் தொடங்கி விட்டது.
குத்தால சீசன் திருநெல்வேலி பற்றி ஏன் யாருமே நாவல் எழுதவில்லை?
நான், திருநெல்வேலிக்கு வந்து இரண்டு நாட்களாகிறது. இன்று மாலை (25-06-2016) புத்தக வெளியீட்டு விழா.
கவிஞர் தேவேந்திரபூபதி, ஓவியர் சந்ரு, இமையம், ராமாநுஜம், செல்வேந்திரன், இயக்குநர் தாமிரா, நண்பர் மயன் ரமேஷ்ராஜா - எல்லோரும் பேசுகிறார்கள்.
மாலை 5.30 மணிக்கு, திருநேல்வேலி ஹோட்டல் ஜானகிராமில் இருக்கும் அயோத்தியா ஹாலில் விழா நடைபெறுகிறது. இதையே அழைப்பாக ஏற்று வாருங்கள்.
Comments